×

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் தொழிலதிபர் வீட்டில் ரூ.15 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை..!!

சென்னை: சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் தொழிலதிபர் பிரஜேஷ்குமார் வீட்டில் ரூ.15 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. தொழிலதிபர் பிரஜேஷ்குமார் ஜெர்மனி சென்றிருந்த நிலையில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். தொழிலதிபர் வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களுக்கு நீலாங்கரை போலீசார் வலைவீசியுள்ளனர்.

The post சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் தொழிலதிபர் வீட்டில் ரூ.15 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai's Enghambakk ,Chennai ,Prajeshkumar ,Chennai's Engambam ,Germany ,Neelangara police ,
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...